Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (11:16 IST)
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 
 
சேது சமுத்திர திட்டத்தை டிஆர் பாலு தான் முன்னெடுத்தார் என்றும் அதை தடுத்து நிறுத்தியது பாஜக என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். பெரிய கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ள மணல் திட்டுகளை அள்ளி அதே கடலில் ஆழமான பகுதியில் வீச வேண்டும் என்றும் இது அறிவியலுக்கு சாத்தியமில்லாதது என்பதால் நீதிமன்றம் தான் அதை தடுத்து நிறுத்தியது என்றும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
இந்த திட்டத்தின் மூலம் திமுகவை வளப்படுத்தும் நோக்கில் டிஆர் பாலு முயற்சி செய்தார் என்றும் அதனை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments