Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5000 கோடி பணத்துடன் முதல்வர் துபாய் சென்றாரா? அண்ணாமலை அதிர்ச்சி கேள்வி!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:40 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்று இருக்கும் நிலையில் அவர் 5000 கோடி பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
முதல்வர் ஸ்டாலின் தற்போது துபாய்க்கு தனியாக செல்லவில்லை என்றும் அவருடன் ஒரு பட்டாளமே சுற்றுகிறது என்றும் கூறியுள்ள அண்ணாமலை முதல்வரின் பயணத்தை ஒட்டி 5000 கோடி ரூபாய் எடுத்து சென்றுள்ளதாக  செய்திகள் வருகின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்கு 5000 கோடி பணம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments