Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை; கோட்சேவை ஏற்க மாட்டோம்! – பாஜக அண்ணாமலை விளக்கம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:13 IST)
சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த “சாவர்கர் எ கான்ஸ்டன் லிகசி” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சாவர்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால் அது அரசியல்ரீதியான தந்திரம். காந்தி கொலைக்கும் சாவர்க்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேசமயம் காந்தியை கொன்ற கோட்சேவை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments