Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது மு.ராஜேந்திரனுக்கு அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (18:36 IST)
2022 ஆம் ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருது மு.ராஜேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும்   சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளுக்கு சாகித்கிய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, காலாபாணி என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் மு, ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், எழுதிய காலாபாணி என்ற  நாவல் காளையர் கோயில் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் ஆகும்.

எனவே, எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு தமிழ் எழுத்தாளர்கல், இலக்கிய ஆர்வலர்கல், வாசகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments