Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (11:21 IST)
இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டிலும் ஒரே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நல்ல மழை பெய்து வந்தது. அடிக்கடி அரபிக்கடலிலும், வங்க கடலிலும் சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலையும் உண்டாகி வந்தது.

இந்நிலையில் தற்போது வங்க கடலிலும், அரபி கடலிலும் ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு கடல்பகுதிகளிலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments