Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா...? தமிழிசை

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (18:34 IST)
அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார்.
 
இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தன் டிவிட்டர் பக்கத்தில் ஆட்டுமந்தைகள் கூட்டமாக வருவதால சிங்கத்தை விட  பலமானதா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments