Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்! தேசத்திற்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (23:02 IST)
கோயம்புத்தூர் ARO ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 02 ஆம் தேதி நடத்தபப்ட்வுள்ளது.

இதில், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,  நாமக்கல், நீலகிரி,க் நதிருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முகாமில் சிப்பாய், தொழில் நுட்ப பிரிவு சிப்பாய், விமானப் போக்குவரத்து தொழில் நுட்பப் பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டென்ட்  கிளார்,, ஸ்டோர் கீப்பர், ட்ரெட்ஸ்மேன் போன்ற உட்பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments