Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (21:30 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
https://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments