Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (09:30 IST)
சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
சென்னையில் ஆடிட்டர் மற்றும் அவருடைய மனைவியை கொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்த கிருஷ்ணா என்பவர் கொலை செய்துள்ளார் 
 
கொலை செய்யப்பட்ட இருவரையும் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்த மூட்டை மூட்டையாக பணம் நகைகளை எடுத்துவிட்டு நோக்கி சென்றதாக தெரிகிறது 
 
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேபாளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் கிருஷ்ணா உள்பட இருவரை கைது செய்தனர் 
 
கொலை செய்யப்பட்ட தம்பதியின் 3 ஏக்கர் பண்ணை வீட்டில் போலீசார் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments