Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (09:30 IST)
சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
சென்னையில் ஆடிட்டர் மற்றும் அவருடைய மனைவியை கொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
 
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்த கிருஷ்ணா என்பவர் கொலை செய்துள்ளார் 
 
கொலை செய்யப்பட்ட இருவரையும் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்த மூட்டை மூட்டையாக பணம் நகைகளை எடுத்துவிட்டு நோக்கி சென்றதாக தெரிகிறது 
 
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேபாளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் கிருஷ்ணா உள்பட இருவரை கைது செய்தனர் 
 
கொலை செய்யப்பட்ட தம்பதியின் 3 ஏக்கர் பண்ணை வீட்டில் போலீசார் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments