Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: டாஸ்மாக் மேலாளர் உத்தரவு..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (11:52 IST)
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற உள்ளது.  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை என்ற பகுதியில் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளதை அடுத்து ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழக அரசின் சார்பில் கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆண்டு தேதிகளில் பல்வேறு திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவின்போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments