Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!! பாய்ந்து செல்லும் காளைகள்! - நிசான் கார் பரிசு!

Avaniyapuram Jallikattu
Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (07:58 IST)

தை முதல் நாள் பொங்கல் திருநாளில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

 

 

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி தமிழர்களின் மரபான விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்படியாக இன்று மதுரை அருகே அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.

 

இந்த போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

 

இந்த போட்டிகளை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவதால் அவனியாபுரத்தில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி.. தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக ஐகோர்ட்..!

காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.. இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments