Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியூர் பயணத்தை தவிர்த்திடுங்கள் - தலைமைச் செயலாளர் இறையன்பு!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (16:36 IST)
பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதால் வெளியூர் பயணத்தை தவிர்த்து சென்னையில் இருங்கள் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  
 
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்கவும், வெளியூர் பயணங்களை தவிர்க்கவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments