Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி நில வழக்கு - மத்தியஸ்தக் குழு அறிக்கை தாக்கல்....

Ayodhya Land Case
Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (16:37 IST)
நீதிபதி கலிஃபுல்லா , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் சீலிட்ட கவரில்   அறிக்கை தாக்கல் செய்தனர்.
காலம் காலமாக இந்து - இஸ்லாம் மக்களிடையே நீடித்து வருவது அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது. இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றம் நீண்டகாலம் நடந்து வருகிறது. எனவே இவ்விவகாரத்துக்கு தீர்வு காணும் பொருட்டு உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட ஒரு மத்தியஸ்த குழுவை சில மாதங்களுக்கு முன்னர் நியமித்தது.
 
இந்நிலையில்  சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நீதிபதி கலிஃபுல்லா , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர்  அடங்கிய மத்தியஸ்த குழு இன்று சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
 
 முன்னர், சமசர பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments