Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (17:47 IST)
பாலாறு பாலம் நாளை முதல் திறப்பு: போக்குவரத்துக்கு அனுமதி!
கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலாறு பாலம் சமீபத்தில் மூடப்பட்டது 
 
புதுப்பித்தல் பணி காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பாலத்தின் பணி தற்போது முடிவடைந்ததை அடுத்து நாளை நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே நாளை நள்ளிரவு முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

காஸா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்.. 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன்.. ரூ.8,700 கோடி விடுவித்த சா்வதேச நிதியம்

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. லாபத்தை அதிகளவில் புக் செய்கிறார்களா?

இன்று ஒரே நாளில் 1500 ரூபாய்க்கு மேல் குறைந்த தங்கம்.. நகைப்பிரியர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments