Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரவு போக்குவரத்திற்கு தடை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:35 IST)
நாளை இந்த வருடத்தின் இறுதி நாள் என்பதால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிகச்சிறப்பாக மக்கள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவர்.

ஏற்கனவே கொரொனா மற்றும் ஒமிக்ரான் தொற்றைக் குறைக்க  முடதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்கிடையே, காவல்துறை சென்னை மெரீனா,  நீலாங்கரை, பெசண்ட அகர் கடற்கரைப் பகுதிகளிலும்ம, ரிசார்டுகளிலு, கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாடத் தடை விதித்துள்ளது.

 இந்நிலையில், சென்னையில்  நாளை இரவு 12 மணிக்கு  காலை ம்ஹ்உதல் 5 மணி வரை வாகனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments