Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை ?? என தகவல்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:32 IST)
மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தற்போது ஒளிரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்ப்பாட்டில்  இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில்,  மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது, மா நில அரசின் கீழ் இயங்கி வரும் தற்போது ஒளிரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்ப்பாட்டில்  இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த அறிவிப்பால், தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டும் என்ற தகவல் வெளியாவதால்  மா நிலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments