Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ ஓட்டுனர் வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.9,000 கோடி.. சென்னை டிஎம்பி வங்கியில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:33 IST)
ஆட்டோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டதால் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரிகள் காட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென ரூ.9,000 தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வரவு வைத்துள்ளது. 
இதனை அடுத்து தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை வங்கி தரப்பு  வழக்கறிஞர் மூலம் ஆட்டோ ஓட்டுனர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி  திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.  
 
இதன் நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தன் நண்பருக்கு  அனுப்பி வைத்த ரூ.21,000 தவிர  மீதி உள்ள அனைத்து தொகையும் வங்கி நிர்வாகம் திரும்ப பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments