Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:48 IST)
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் விரைவில் பார்கோடு அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
டாஸ்மாக் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளதை அடுத்து இதன்மூலம் விற்பனையை மிகவும் சரியாக அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
 
டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை பாதுகாப்பாக வைக்க அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் லாக்கர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments