Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மதுக்கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:14 IST)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments