Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி பேசாததால் இளைஞர் விபரீத செயல்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (13:50 IST)
சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஒரு உயர் மின் அழுத்த கோபுரத்தில் கஞ்சா போதையில் ஏறிய  இளைஞர் கிஷோர்(19), தன்னுடன் காதலி சில நாட்களாகவே பேசவில்லை. அதனால், தற்கொலை செய்யப் போகிறேன் எனக் கூறி மிரட்டல் விடுத்தார்.

இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸ, கிஷோர் காதலிக்கும் பெண்ணுக்குப் போன் போட்டு,  அவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்துப் பேச வைத்தனர்.

அதன்பின்னர், கிஷோரை கீழிறக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments