Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் வளைத்து வளைத்து பைக்குகள் பறிமுதல்..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (11:37 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக ஓட்டிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டங்கள் கலைகட்டும் வேளையில் பல இளைஞர்கள் கொண்ட்டாட்டம் என்ற பெயரில் அதிவேகமாக பைக் ஓட்டி செல்வது வழக்கமாக காணப்படும் ஒன்று. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையின் பல பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அதிவேகமாக சென்ற 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments