Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்த உதவும் பில்கேட்ஸ் நிறுவனம்: செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (10:49 IST)
பள்ளிக்கல்வி துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்னர் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கல்வித்துறையில் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 மாணவர்க்ளுக்கு பொதுத்தேர்வு, பாடதிட்டங்களை மாற்றியது உள்பட பல நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது
 
இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்த தற்போது புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் தமிழக ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும், இந்த பயிற்சிக்க்கு பின்னர் மாணவர்களுக்கு உலக தரத்தில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments