Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தல்; பள்ளிகளில் பயோ மெட்ரிக் நிறுத்தம்..

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (12:11 IST)
கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பரவியுள்ள நிலையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப்பதிவை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments