Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகரான பெண் தாதா கைது !!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (15:32 IST)
நாகூர் மெயின் ரோட்டில் வைத்து,பாஜக பிரமுகரான பெண் தாதாவை போலீஸார் கைது செய்தனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமிழகம்  முழுவதும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட நிலையில்  அகட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு குற்றவழக்குகளில்  தேடப்பட்டுவந்த பெண் தாதா எழிலரசியை நாகூர் மெயின் ரோட்டில் வைத்து காரைக்கால் போலீஸார் கைது செய்தனர்.

இத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments