Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:03 IST)
இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்
இந்தி பேசத் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த பல ஆண்டுகளாக இந்திக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது
 
 சமீபத்தில் அஜய்தேவ் கான் ஹிந்தி தேசிய மொழி என்று கூறியதற்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகம் கண்டனம் தெரிவித்தது
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் என்பவர் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments