Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வரும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மூ! – ஏற்பாடுகளை செய்யும் பாஜக!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:13 IST)
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மூ நாளை சென்னை வருகிறார்.

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மூவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகா யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று சென்னை வந்த யஷ்வந்த சின்ஹா திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். நாளை பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மூ சென்னை வருகிறார். அங்கு நட்சத்திர விடுதி ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் அவர் அவர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments