Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜொல்ளு விட்டு, தாலி கட்டி, குட்டி போட்டு... எஸ்.வி சேகர் மோசமாக சாடுவது யாரை??

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:00 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட நபரை சாடி மோசமான டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
எஸ்.வி சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜொல்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம். அது புத்தி அப்படி. கார்ப்பொரேஷன் கூண்டு வண்டி வரும் வரை இப்படித்தான் குறைக்கும் என பதிவிட்டுள்ளார். 
 
எஸ்.வி சேகர் இந்த பதிவை, திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். எனவே அவரை விமர்சிக்கும் வகையில் இந்த பதிவு இருப்பதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments