Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானநிலையத்தில் சாலையோரம் வீசப்பட்ட உடல்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (23:15 IST)
சென்னையில் இருந்து அசாம் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிக்கு உடல் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இறந்த அவரது உடல் அரைமணி நேரம் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments