Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிக்குண்டு வீச்சு! – பாளையங்கோட்டையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:51 IST)
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் சுரங்க பாதையில் திடீர் வெடிசத்தம் கேட்டதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்து அப்பகுதியை பார்வையிட்ட போலீசார் அப்பகுதியில் நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் யாரும் காயம்படவில்லை. குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments