Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (16:43 IST)
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து இன்று இண்டியோ விமானம் இன்று புறப்பட தயாராக இருந்தபோது, அப்போது,ஒரு  மர்ம நபர் தொலைபேசி வாயிலாக விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள், உடனே சென்னையில் இருந்து துபாய் செல்ல, 167 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம் செல்வதில் தாமதம் ஆகியுள்ளது.

தற்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments