Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 மாவட்டங்களில் பேருந்துகளுக்கு அனுமதி !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (18:43 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மொத்தம் 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் 23 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன்  பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments