Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:49 IST)
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரியல் எஸ்டேட் ரமேஷ்.இவருக்கு லதா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைக்கள் உள்ளனர். இவர் இரண்டாவதாக பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரமேஷ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு வேறு எதாவத் காரணம்  உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments