Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து

chennai
Webdunia
வெள்ளி, 13 மே 2022 (15:51 IST)
சென்னை அடுத்த குரோம் பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரெண்று தீப்பிடித்தது. அதாவது, காரின் பின்பக்கம் தீப்பிடித்துள்ளதை அறிந்த தம்பதியர் காரை நிறுத்திவிட்டு வெளியேறினர். இத்னால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments