Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களை திறக்கப் போராட்டம்! – பாஜக அண்ணாமலை மீது வழக்கு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:09 IST)
தமிழகத்தில் கோவில்களை திறக்கக் கோரி போராட்டம் நடத்திய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கோவில்கள் வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவில்களை வாரம் முழுவதும் திறக்கக் கோரி நேற்று பாஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை உள்ளிட்ட 300 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments