Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போடக் கூடாது…. நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போட்டு துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்குகளில் துளையிட்டு மூக்கனாங்கயிறு போட்டு மாடுகளை துன்புறுத்துகின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது உலகம் முழுவதும் இருக்கும் வழிமுறைதான் என்றும் இது சம்மந்தமாக பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments