Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:30 IST)
’நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப்பதிவு!
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக பிளக்ஸ் வைத்த காவலர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
உதயநிதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரம்பலூரை கதிரவன் என்பவர் பிளக்ஸ் வைத்தார்.
 
இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர.  மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments