Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார் - மீண்டும் சிறை?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (15:47 IST)
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னிடம் பண மோசடி செய்தார் என ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
ஏராளமான பண மோசடி புகார்களில் சிக்கிய நடிகர் சீனிவாசன், சிறைக்கு சென்று விட்டு சமீபத்தில் வெளியே வந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
 
புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தயாநிதி(34) என்பவர், 2015ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பவர்ஸ்டார் சினீவாசன் தன்னிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், ஆனால், வாய்ப்பு எதுவும் வாங்கி தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தை திருப்பி தரவும் மறுக்கிறார் என வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments