Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் மறுப்பு திருமணம்… உறவினர்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி கொடூரம்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:33 IST)
தருமபுரி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செம்மனஹள்ளி என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மோகனா என்ற மற்றொரு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்கு மோகனாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து மோகனாவின் உறவினர்கள் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரைக் கடத்தில் அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டும் இல்லாமல் சிறுநீர் கழித்து அதைக் குடிக்கச் செய்துள்ளனர். இது சம்மந்தமாக சம்மந்தப்பட்டவர்கள் பாலக்கோடு பகுதியில் புகார் அளித்ததை அடுத்து 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments