Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (13:56 IST)
பீகார் உள்பட ஒரு சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து விட்டன. அதுமட்டுமின்றி தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணியையும் தொடங்கி விட்டது.

இந்த நிலையில் இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல என்றும் அனைத்து மாநிலங்களின் பிரச்சனை  என்றும் உரிமைக்காக போராடும் நிலை தற்போது உள்ளது என்றும் அதனால் இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சொன்னதிலிருந்து தமிழக அளவில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments