Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் ஜூலை 2ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (19:45 IST)
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுக்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூரில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி தலைவர் மசூது உசைன் தலைமையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், இதற்காக நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments