Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: 5 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (11:26 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சமீபத்தில் சிபிசிஐஇயிடம் இருந்து சிபிஐக்கு மாறிய நிலையில் நேற்று இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுதாக்கல் செய்துள்ளது.
 
இந்த மனுமீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது. சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர்களையும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது
 
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக 5 போலீசாரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை தொடங்கியதும் 5 போலீசாரை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. சிபிஐ காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதிக்குமா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments