Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வில் முறைகேடு: தேர்வு ரத்தாகுமா?

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:16 IST)
சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள புகாரை அடுத்து சிபிஎஸ்சி தேர்வு ரத்தாகுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது
 
 சமீபத்தில் நடந்த சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்ததாகவும் சரியான விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறியதாகவும் தெரியாத கேள்விகளுக்கு சி என்று பதில் அளித்து விட்டால் அதன் பின்னர் ஆசிரியர்களை அதனை திருத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
 
இதுகுறித்து சிபிஎஸ்சி வேளாண்மை கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யவும் தயங்க மாட்டோம் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments