Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகள் அறைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் - உயர் நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (12:53 IST)
ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து இந்த புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்று  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக தனதுஅறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
 
மேலும்,பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி மேகரா பொருத்தப்பட வேண்டும்.முக்கியமாக காவல்துறை உள்பட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், குறிப்பாக தனது அறையிலும் இன்னும் 2 வாரத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்