Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை ஏமாற்றிய மத்திய அரசு; திமுக வின் சார்பில் அவசர செயற்குழு கூட்டம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (08:14 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக, திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்கு 6 வாரம் கெடுவை விதித்தது. அந்த கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மத்திய அரசு  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஸ்டாலின் தலைமையில்,  அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments