Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 70 ரூபாய்க்கு தக்காளி விற்க வேண்டும்: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (08:16 IST)
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
 இந்த நிலையில் தக்காளி விலை சில்லறை விலையில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும்  விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில்  நாளை முதல் தக்காளி சில்லறை விற்பனை ரூபாய் 70 க்கு விற்க வேண்டும் என  மத்திய நுகர்வோர்  விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தக்காளி சில்லறை விற்பனை ரூ.100க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் ரூ.70-க்கு விற்க வேண்டும் என NCCF மற்றும் NAFED-க்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தக்காளி விலை குறைவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments