Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு..

Arun Prasath
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:32 IST)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை 15 ரூபாயக் உயர்த்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments