Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5000 பரிசு மற்றும் ‘நற்கருணை வீரன்’ சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (12:01 IST)
விபத்தினால் காயம் ஏற்பட்டவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு மற்றும் நற்கருணை வீரன் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
 சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து உயிரை காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்று நற்சான்றிதழ் அளிக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார் 

மேலும் விபத்தினால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றும் நபருக்கு  5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள. முதல்வரின் இந்த  அறிவிப்புக்கு சட்டசபையில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments