Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாதவர் சான்றிதழ் இருந்தால் தான் திருமணம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (12:35 IST)
கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments