Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களே சரியில்லை: சாருஹாசன் அதிரடி பேட்டி

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (09:59 IST)
நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வந்தவன் என்றும் இந்த நீதிமன்றங்களே சரியில்லை என்றும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அதிரடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அந்த பேட்டியில் கூறிய சாருஹாசன், 'தூத்துகுடி போராட்டத்தில் ஒருசிலர் நுழைந்து குழப்பம் விளைவித்ததால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தூத்துகுடியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு எதற்கு விசாரணை கமிஷன்? நான் விசாரணை கமிஷனில் நம்பிக்கை இல்லாதவன். நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வாதாடியவன். இந்த நீதிமன்றங்களே சரியில்லை' என்று கூறியுள்ளார்.
 
தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டது என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் அவருடைய கருத்தை ஆமோதிப்பது போலவே சாருஹாசனின் பேட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments