Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை பீதியடைய செய்த செயின் பறிப்பு குற்றவாளி கைது

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (13:47 IST)
சென்னையில் சாலையில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் செயினை பறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னையில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சையடைய செய்தது. சாலையில் கணவருடன் நடந்த சென்ற பெண்ணின் செயினை மர்ம நபர் ஒருவர் பின்புறமாக வந்து பறித்துக்கொண்டு தப்பினார். இதில் அந்த பெண் கீழே விழுந்தார்.
 
செயினை பறித்துச் சென்ற நபரை பெண்ணின் கணவர் துரத்திச் சென்றார். ஆனால் அந்த மர்ம நபர் தப்பித்துவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடினர். செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments